Wednesday, April 15, 2009

தேவ மைந்தனுக்கு நித்தய கீர்த்தனை

பல்லவி
சுந்தர பரம தேவ மைந்தநேசுகிருச்துவுக்கு
தோத்திரம் புதழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் !

அனுபல்லவி

அந்தரம் புவியும் தந்து,சொந்த ஜீவனையும் தந்து
ஆற்றினார் ,நமை வொன்றாய் கூட்டினார்அருள்முடி
சூட்டினார், கிருபையால் தேற்றினாரே , துதி

பாதகாப்ப் பசாசால் வந்த தீதேனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை வுசாவி மீட்டாரே ;
வேதா பிதாவுக் குஹந்த ஜாதியகாக்கூட்ட வந்த
மேசியாவை பற்றும் விசுவாச வீட்டாரே ,
கோதனுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் -பவத்துயர்
போடுங்கள் -ஜெயத்தை கொண்
டாடுங்கள், துதி சொல்லிப் பாடுங்கள் , பாடுங்கள் என்றும் - சுந்தர

வின்னுலுள்ள ஜோதிகளும் என்னடங்கா சேனைகளும்
விந்தையாய் கிறிஸ்துவை பணிந்து போற்றேவே
மண்ணிலுள்ள ஜாதிகளும் தண்ணும் பலபோருள்களும்
வ்ல்லபரன் எனத்துதி சொல்லி ஏந்தவே
அண்ணலாம் பிதாவுக்கொரே புன்னியக்குமாரனை கொண்
டாடிட ,-அவர் பதம்
தேடிட வெகு திரள்
கூடிட துதிபுகள் பாடிடப்பாடிட என்றும் - சுந்தரப்

சத்திய தலைவர்களும் வித்தகப்பெரியார்களும்
sankaththorkalum

சிந்தனைக்கு

ஒரு சிறு பெண்குழந்தை ரயில்வே பிளாட்பாரத்தில் பழங்களைக் கூடையில் சுமந்து கூவி கூவி விற்றுக்கொண்டிருக்கிறாள் .மூன்று நண்பர்கள் வண்டியில் ஏற அவசரமாக ஓடியும், நடந்தும் வந்து வண்டியில் ஏறுகிறார்கள் . அதில் ஒரு நண்பர் இந்த பழம் விற்றுக்கொண்டிருந்த பெண்ணில் கூடையை தட்டிவிட்டு வண்டியில் ஏறிவிடுகிறார். பழங்கள் தரையில் விழுந்து சிதறி விடுகின்றன. இந்தபெண்குழந்தை கீழே குனிந்து அந்த பழங்களை தடவி தடவி எடுத்துக்கொண்டிருக்கிறது. இதை அந்த நண்பர் பார்த்து வண்டியிலிருந்து கீழ இறங்கி அந்த பெண்ணுடன் சேர்ந்து மற்ற பழ்ஙகளையும் பொறுக்குகிறார் .இதில் அநேக பழங்கள் கண்ணியும், பிளாட்பாரம் அடியிலும் விழுந்துகிடக்கின்றன .அச்சமயம் இந்த நண்பர் அந்த பெண் கண் பார்வை அற்ற பெண்குழந்தை என்று அறிகிறார் . உடனே வேகமாக வோடி, அந்த பிளாடபாரத்தில் உள்ள பழக கடையில், ஒருகூடை நிறைய பழங்களை வாங்கிக்கொண்டுவந்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்து, இவைகளை நீ விற்று பணத்தை பெற்றுக்கொள் என்றுசொல்லி மறுபடியும் வண்டியில் ஏற செல்கிறார்.

அப்பொழுது அந்தக்குழந்தை அந்த நண்பரிடம் கேட்கிறது
" நீங்கதான் இயேசு நாதரா"

கிறிஸ்தவர்களாகிய நாம் என்ன செய்வோம்! சிந்தியுங்கள்.